Wednesday, 28 September 2011

அக்கப்போறுகள் ஆயிரம்!


சமீபத்துல ஒரு புத்தகத்த பார்த்தேன் அதோட பேர் ‘திருமண கையேடு’, இது என்னடா கண்றாவீன்னு திறந்து பார்த்தா, திருமணத்துக்கு அப்புறம் எப்படியெல்லாம் நடந்துகனும்ன்னு விளக்கமா சொல்லுறாங்களாம். வர வர இந்த ‘சுய முன்னேற்ற புத்தகங்கள்’ அப்படிங்கற பேர்ல சிலர் அடிக்கிற கூத்து தாங்க முடியல. ‘வெண்பொங்கலாக இருங்கள்’, ‘தனது துண்டை விற்ற துறவி’ அப்படி இப்படின்னு ஏகப்பட்ட புத்தகங்கள் வழியா, சாப்பாட்டுல இருந்து சங்கு ஊதுற சங்கதி வரைக்கும் ஆளாளுக்கு அறிவுரை சொல்லுறாங்க. புத்தகங்கள்ன்னு இல்ல சில இணையதளங்கள்ல இருந்து வார இதழ்கள் வரைக்கும் இதே அக்கப்போறுதான்.

Thursday, 1 September 2011

குல்லா போடுனும்(மா)


நான் வலைப்பூ துவங்குனதுல இருந்து இப்பதான் உருப்படியா ஒரு செய்தி உங்களுக்கு சொல்லப்போறேன். தயவு செய்து இந்த பதிவ நிறைய பேரை படிக்க வைங்க, அல்லது இந்த செய்திய நீங்களா உங்களுக்கு தெரிஞ்சவங்கக்கிட்ட சொல்லுங்க. நமக்கு தேவை இது எல்லார்கிட்டயும் போய் சேரனும்.