ஒரு
நல்ல நாளில், காலை 9:30 மணி போல நானும் என்னோட நண்பன் அரசகுமாரும், தள்ளாகுளம் தபால்
நிலையத்து வாசல்ல நின்னு, அந்த பக்கம் போற மிதிவண்டியெல்லாம் பாத்துட்டு
இருந்தோம், சரியா சொல்லப் போனா ஒரு மிதிவண்டிய தேடிக்கிட்டு இருந்தோம். எங்களோட
இலக்கு மிதிவண்டியில வர்ற காக்கி சேலை கட்டுன ஒரு பெண்மணிய கண்டுபிடிக்கிறது.
ஏன்னா?.