சமீப காலமா ரொம்பவே தேங்கி போன உணர்வு. வாழ்க்கை
ஒரே மாதிரியான வழக்கத்துலயே சுத்திகிட்டு இருக்கு. புதுசா எதையும் கத்துக்கல, கிறுக்குதனமா
கூட எதுவும் செய்யல, எழுதியும் கூட நிறைய நாளாச்சு, நாளென்ன? வருட கணக்குள ஆயிடிச்சு.
எனக்கு நல்லா எழுத வரலைனாலும், ஏதொ கொஞ்சம் அரையும்குறையுமா
என்னத்தையாவது எழுதீட்டு இருந்தேன், குறைஞ்சது என்னோட ‘எண்ணத்தை’யாவது எழுதீட்டு இருந்தேன்.
ஏன் இப்படி ஆயிட்டொம்ன்னு நல்லா யோசிச்சு பார்த்தப்பதான் தெளிவா புரிஞ்சுது.