Monday, 12 August 2013

எதோ எனக்கு தெரிஞ்சத சொல்றேன்!!!




சங்கதம் வலைப்பூவை படிக்க வந்திருக்கும் உங்களை வரவேற்கிறேன், உங்கள் அனைவருக்கும் முகரனின் அன்பு வணக்கங்கள். பொதுவா கடந்த சில நாட்களாகவே, ஏன் மாதங்கள்ன்னு கூட சொல்லலாம், இல்ல ஆண்டுகள்ன்னே சொல்லுவோம், ஒரு வழியா ஒரு நூற்றாண்டு அப்படின்னே சொல்லி முடிச்சிருவோம், தமிழக மக்கள் இந்த பிரச்சனைய சந்திச்சிட்டு இருக்காங்க. இது முதல்ல நகரத்துல இருந்து துவங்கப்பட்ட ஒரு பிரச்சனைதான், ஆனால் நாளடைவுல இது பரவி கிராமங்களையும் ஆக்கரமிச்சு, இப்ப இது இல்லாத இடமே இல்ல அப்படிங்கற நிலைமையில இருக்கு. அந்த பிரச்சனை என்ன?, அதனுடைய தாக்கம் எப்படியெல்லாம் இருக்கு, அது என்னன்ன விதமா மாற்றம் அடையிது, அத பத்திதான் இப்ப பேச போறோம்.